நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 2 இரு சக்கர வாகனம் மற்றும் மிதிவண்டிக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வள்ளியூரை சேர்ந்த ராமசாமி காற்றாலை பண்ணையில்...
வெளிநாட்டுப் பந்தயத்துக்குச் சென்றபோது, பயிற்சியாளர் தொல்லை கொடுப்பதாக இந்திய வீராங்கனை புகார் அளித்ததையடுத்து ஸ்லோவேனியாவுக்குச் சென்றுள்ள இந்திய மிதிவண்டிப் பந்தய அணி திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.
...
உலக மிதிவண்டி நாளையொட்டிப் பிரதமர் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், மகாத்மா காந்தி மிதிவண்டி ஓட்டிச் செல்லும் படத்தை வெளியிட்டுள்ளார்.
சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை எனத் தலைப்பிட்டு மகாத்மா ...
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட அரசு மிதிவண்டிகள் இருப்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கக...
இந்தியாவின் Nexzu Mobility நிறுவனம், புதிய மின்சார மிதிவண்டிகளை அறிமுகம் செய்துள்ளது.
லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் இவை, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்...
பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 214 கோடியே 79 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 5 லட்சத்து 45 ஆயிரம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார்.
நடப்புக்...
ரயில்வேயில் தண்டவாளப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வசதிக்காக வடமேற்கு ரயில்வேயில் ரயில் மிதிவண்டியை உருவாக்கியுள்ளனர்.
தண்டவாளப் பராமரிப்புப் பணியைச் செய்யும் தொழிலாளர்கள் நடந்து செல்...